Monday, 13 August 2012

என்னுடன் சண்டயிட்ட பின் பேசாமலேயே இரு 
நீ பேசாமல் இருக்கும் போது நான் உன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன் ,,,
நம் இடைவெளி பொறுக்காமல் நாம் சேரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறேன் ..

No comments:

Post a Comment