கோவில் கொடை:
விருந்தினர் வருகை ..ஆச்சர்யம் ..சந்தோசம் ..
ஆற்றாமை ..கோபம் ..ஆர்ப்பாட்டம் ..
ஆன்மிகம் ,,, அமைதி ..
சண்டைகள் .. சகோதர பாசம் ..
கேலி கிண்டல்கள் ..
ஓடைகள் ..
வில்லு பாட்டு ,, முளைப்பாரி .. பால்குடம் ..
பூச்சட்டி எடுத்தல் ..மது பொங்குதல் ..
படையல் .. பூஜைகள் ..
அனைத்தும் அடங்கியது மூன்று நாட்களில்
சிறு துளி கண்ணீருடன் பிரிந்த
எம் உறவுகள் .....
மீண்டும் அடுத்த கொடையில் அரங்கேற்றுவோம் ..