Tuesday, 31 July 2012

என்னை அன்பிற்குள் சிறை வைத்து
மரண வலி தரும்  உறவு வேண்டாம் .
தாமரை இலை மேல் உள்ள நீரினை போன்ற உறவே வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment