Saturday, 21 July 2012

உன் நிலையை எப்பொழுது நீ மறக்க ஆரம்பிக்கின்றாயோ 
அப்பொழுதிலிருந்து நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் ...............


காதலின் ஆரம்பத்தில் தேனை போல ருசி இருக்கும் ..
முடிவில் தேனீ கொட்டியதை  போல் இருக்கும் ..
ருசியை அறிந்த நீயே வலியையும் உணர வேண்டும் ...

No comments:

Post a Comment