Friday, 8 June 2012

என் தோழி இந்திரா 


என் ஆருயிர் தோழியே .....



எனது இன்பத்திலும் துன்பத்திலும் 
துணையாய் இருந்து ....
எனது சுகங்களையும், துக்கங்களையும் 
பகிர்ந்து கொண்ட என் தோழியே .....

எனது இக்கட்டான சமயத்தில் 
நல்ல வழியினையும் ,,,
நான் தவறு செய்யும் சமயத்தில் 
சண்டையிட்டு எனக்கு உண்மையை 
புரியவைத்த 
என் அன்பு தோழியே ...
என் வாழ்க்கையின் 
அசந்தர்பமான சுழ்நிலையில் உற்ற துணையாய் இருந்த 
அன்பு தேவதையே..!!!!

இத்துணை பேர் இருந்தும் 
என் வாழ்க்கையே உன் நினைவில் தான் 
இயங்கி கொண்டிருகிறது ....
என்று தெரியுமாடி....!!!!!!!!!!
என் அழகு தோழியே...

என் வாழ்கை பயணத்திலே ,
என்றும் பிரியாத பயணமாக 
நம் இருவரின் பயணமும் இருக்க வேண்டுமடி என் அழகு தேவதையே ...!!! 

என் மரண தருவாயிலும் 
உன் முகம் பார்த்தே 
என் உயிர் பிரிய வேண்டுமடி என் கண்ணம்மா ....

No comments:

Post a Comment