Friday, 8 June 2012

தனிப்பாடல்:

நகைக்கும் உளம் கருவுற உற்றபின்
வலிவந்து துடிக்க பீறிடும் அழுகை
இளிவரல் பேசும் மனம் மரண 
அச்சத்தில் மருட்கையோடு தாதியை 
வெகுளித் தாமதம் தவிர்க்க,-பிறந்தது
"பிள்ளைக்"கேட்க பெருமிதம் சொல்ல
உவகை கொள்ளும் உறவில் அமைதி.

இப்பாடலில் பின்வரும் உணர்சிகள் தான் கூறப்பட்டுள்ளது 

நகை, 
அழுகை, 
இளிவரல், 
மருட்கை, 
அச்சம், 
வெகுளி, 
பெருமிதம், 
உவகை, 
அமைதி

No comments:

Post a Comment